மறைந்த முன்னாள் பிரத
மர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சவுத்ரி சரண்சிங் மற்றும் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக
பிரதமர்ரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படக் கூடிய டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன் கடந்தாண்டு இயற்கை எய்தினார்.