நீங்கள் ஒரு நாளைக்கு 3 முறை தேநீர் அருந்துகிறீர்களா?

540பார்த்தது
நீங்கள் ஒரு நாளைக்கு 3 முறை தேநீர் அருந்துகிறீர்களா?
ஒரு நாளைக்கு மூன்று முறை தேநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்கி புத்துணர்ச்சி பெறலாம். அதுமட்டுமின்றி, இஞ்சி, இலவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களுடன் டீ குடித்தால் சளி, இருமல் வராது. செரிமான பிரச்சனைகளும் குறையும். அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படும். சாப்பிட உடன் டீ குடிப்பது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிற்றில் அமிலத்தன்மைக்கு காரணமாகி விடும். அதே போல் பால் சேர்க்காத பிளாக் டீயும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி