மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

79பார்த்தது
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை என்பதால், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி