"பைக் டாக்சியால் எங்க பொழப்பே போச்சு"

54பார்த்தது
பைக் டாக்ஸி சேவை வழங்குவதன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பிரபலமான நிறுவனம் ரேபிடோ. சென்னையில் ரேபிடோவை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்ஸிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'ஒரே வண்டில 2 பேரை ஏத்திட்டு போறாங்க.. ரேபிடோனால எங்க குடும்பத்த கூட காப்பாத்த முடியல' என்று கூறுகின்றனர். எனவே பைக் டாக்சி சேவைகளை நெறிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தமிழக அரசை வலியுறுத்துகின்றனர். நன்றி: Polimer news