சாண்ட்விச்சில் கிடந்த இரும்பு நட்டு - பயணி அதிர்ச்சி

53பார்த்தது
சாண்ட்விச்சில் கிடந்த இரும்பு நட்டு - பயணி அதிர்ச்சி
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் வந்த பயணிக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் இரும்பு நட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த பிப். 1ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பயணி சமூகவலைதளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். இதற்கு இண்டிகோ நிறுவனம், 'விமானப் பயணத்திற்கு பிறகு சாப்பிட்ட சாண்ட்விச்சிற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்' என பொறுப்பற்ற பதிலை கூறியுள்ளது. இதனை கேட்ட பயணி அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்புடைய செய்தி