சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை குஷ்பு வழக்கு

9179பார்த்தது
தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வேன் என குஷ்பு தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மீண்டும் மீண்டும் பெண்களை மிகவும் புண்படுத்தும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார். நான் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். மேலும் அவர் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கான கடுமையான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய இடத்திற்கு விரைவில் செல்வார்” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: நீர்த்திரை

தொடர்புடைய செய்தி