சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

67பார்த்தது
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். நடை திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, ஜூன் 19-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
Job Suitcase

Jobs near you