"கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே ஜனநாயகம்"

74பார்த்தது
"கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே ஜனநாயகம்"
UAPA சட்டத்தில் 97% பேரின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவில் UAPA சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97% பேர் நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேவையில்லாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் அருந்ததி ராய் மீது தொடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே ஜனநாயகம்” என்றார்.
Job Suitcase

Jobs near you