வீட்டில் தீய சக்தி நீங்க ஒரு செடி போதும்!

47291பார்த்தது
வீட்டில் தீய சக்தி நீங்க ஒரு செடி போதும்!
மருதாணி செடி லட்சுமி தேவியின் அம்சத்தை குறிக்கிறது. வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை நீக்க விரும்பினால், மருதாணி செடியின் விதைகளை எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டில் சாம்பிராணி போடும் போது, அதில் சிறிது இந்த விதைகளை சேர்த்து தூபம் போட்டால், அதன் வாசனைக்கு கெட்ட சக்திகள் நீங்குவதோடு, வீட்டில் பூச்சிகள் வராமலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

டேக்ஸ் :