ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோத்ஸவம்

70பார்த்தது
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோத்ஸவம்
திருச்சி: திருவானைக்காவில் சங்கர மடத்துக்கு 19ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். 5 நாள்கள் முகாமிட்டு உலக நன்மைக்காக தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தார். நிறைவு நாளான நேற்று (ஜுலை 23) காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோத்ஸவ பூஜையை செய்தார். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், குழந்தைகளுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி