பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி, 12 பேர் காயம்

69பார்த்தது
பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி, 12 பேர் காயம்
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. தரியாவாட் சப்-டிவிஷனில் சனிக்கிழமையன்று ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் சுமார் 55 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி