கன்னடர்களுக்கே 100% வேலை வழங்கப்படும்!

74பார்த்தது
கன்னடர்களுக்கே 100% வேலை வழங்கப்படும்!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் C மற்றும் D கிரேடு பணிகள் கன்னடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் கன்னட நிலத்தில் வேலைவாய்ப்பு இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் விருப்பம். அவர்களின் நலனை கவனிப்பதே எங்கள் முன்னுரிமை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.