'நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்?'

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ஏன் ராஜினாமா செய்தேன் என தமிழிசை சவுந்திராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி பிரதமராக மூன்றாவது முறையாக அரிய அணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நிற்க வேண்டும். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி