உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கருப்பு சாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு உடுமலை கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது தற்கொலைக்கு தூண்டிய நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது இதில் 20க்கும்
மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி