பூண்டு சாறு உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நமது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பச்சை பூண்டை சாப்பிடுவது நமது தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை தடுக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இஞ்சியை ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.