இதில் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
லொள்ளு சபா நடிகர் ஆண்டனி காலமானார்