குடும்பத்துடன் லண்டனில் குடியேறும் விராட் கோலி?

582பார்த்தது
குடும்பத்துடன் லண்டனில் குடியேறும் விராட் கோலி?
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் லண்டனில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்தபின் அனுஷ்கா நீண்ட நாள்களாக லண்டனிலேயே தங்கியுள்ளார். குழந்தைகளுக்காக அவர்கள் அங்கு குடியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பெரும் தொகை செலவழித்து குடியுரிமை பெற உள்ளார்களாம். கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டும் கோலி இந்தியா வருவார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி