வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு? - வைரமுத்து

70பார்த்தது
வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு? - வைரமுத்து
கலைஞர் நாணயத்திலும் இந்தியோடு, 'தமிழ் வெல்லும்' என்ற கலைஞர் கையெழுத்தும் இடம்பிடித்திருப்பதால் இங்கும் அது சமன்செய்யப்பட்டுவிட்டது, வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு? என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பான எக்ஸ்தள பதிவில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம். இந்தியப் பணத்தாளில் இந்தியோடு தமிழும் விளங்குவதால் அது சமன் செய்யப்படுகிறது ஏற்றுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி