ஜனநாயக நாட்டிற்கு எதற்கு செங்கோல்.? எம்.பி ஆவேசம்

79பார்த்தது
ஜனநாயக நாட்டிற்கு எதற்கு செங்கோல்.? எம்.பி ஆவேசம்
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையாற்ற வந்த குடியரசு தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளமாக விளங்கும் செங்கோல் ஜனநாயக நாட்டிற்கு எதற்கு? என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஒருவர், “சபாநாயகர் அருகில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும்” என பேசி இருந்தது சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்புடைய செய்தி