ஆரியர்களும் வந்தேறிகள் தான் - மக்களவையில் ஆ.ராசா பேச்சு

65பார்த்தது
ஆரியர்களும் வந்தேறிகள் தான் - மக்களவையில் ஆ.ராசா பேச்சு
பாராளுமன்றத்தில் இன்று (ஜூலை 1) ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது மக்களவையில் பேசிய ஆ ராசா, “முகலாயர்களை நீங்கள் வந்தேறிகள் என்று கூறினால், ஆரியர்களும் வந்தேறிகள் தான். இந்த நாட்டின் பூர்வகுடிகள் என்று ஒரு இனம் இருக்கிறது என்று சொன்னால் அது திராவிடர்கள் தான். ஆதிவாசிகளும் திராவிட இனக்குழுவை சேர்ந்தவர்கள் தான். இந்த கருத்தைத்தான் அம்பேத்கர் தெளிவுபடுத்தினார்” என்று பேசினார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி