கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதன் பொருள் என்ன?

54பார்த்தது
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதன் பொருள் என்ன?
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் உள்ள என்ற வார்த்தைகளை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். கடவுள் நமக்கு கண்களை கொடுத்ததே சூரிய நமஸ்காரம் செய்வதற்காக தான். கண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் பலனில்லை என்று ஒரு அர்த்தம். எந்த செயலை செய்தாலும் அதற்க்குரிய தருணத்தில் செய்துவிட வேண்டும், தாமதமாக செய்தால் பலனின்றி போய்விடும் என்பதை உணர்த்தவும் அவ்வாறு சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி