முன்னாள் அமைச்சர் சிவபதி குடும்பத்துடன் வாக்குப்பதிவு

73பார்த்தது
முன்னாள் அமைச்சர் சிவபதி குடும்பத்துடன் வாக்குப்பதிவு
திருச்சி: தொட்டியம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். முசிறி தொகுதியில் மக்களவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு வரிசையில் நின்று என்.ஆர். சிவபதி தனது வாக்கினை பதிவு செய்தார். தனக்கு முன்னால் வந்திருந்த மூதாட்டி உடல் தளர்வடைந்த நிலையில் இருந்ததால் அவர் வாக்கு செலுத்தி முடியும் வரை காத்திருந்து, தனது வாக்கை சிவபதி செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி