வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

72பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (18. 07. 2024) விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி