பெண்ணை தாக்கி காயப்படுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார்

51பார்த்தது
விருதுநகர் அருகே வெள்ளூர் பகுதியில் பெண்ணை தாக்கி காயப்படுத்திய நபர் மீது காவல் நிலையத்தில் புகார
விருதுநகர் அருகே வெள்ளூர் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமாரி வயது 36 இவர் ஆடுகள் வளர்த்து வருவதாகவும் ஆட்டுக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக நாய்கள் வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது இவர் வளர்த்து வரும் நாயே அதே பகுதியை சார்ந்த கார்த்தீஸ்வரன் என்பவர் வம்பு இழுத்து கொலைக்க செய்ததாகவும் இதை தங்கமாரி ஏன் என்று கேட்டதற்கு தங்கமாரி அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது இதற்கு அவருடைய மகன் தடுக்க வந்ததாகவும் அவருடைய மகனையும் கார்த்தீஸ்வரன் தாக்கி காயப்படுத்தியுள்ளார் இது குறித்து காயம் அடைந்த தங்கமாரி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி