இராஜபாளையம்: பாரமரிப்பு காரணமாக நாளை மின் தடை

75பார்த்தது
இராஜபாளையம்: பாரமரிப்பு காரணமாக நாளை மின் தடை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(செப்.,12) பொன்னகரம் , ஆசிரியர் குடியிருப்பு. பி ஆர் ஆர் நகர், ஆர் ஆர் நகர். லட்சுமியாபுரம், தெற்கு வைத்தியநாதபுரம் தெரு, துரைச்சாமிபுரம், அழகை நகர் மலையடிப்பட்டி, பி. எஸ். கே நகர், ஹவுசிங் போர்டு, பாரதிநகர், சுதர்சன் கார்டன், மில்கிருஷ்ணாபுரம், நரிமேடு. தோப்புப்பட்டி தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின் பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி