நீச்சல் தெரியாமல் சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் குளித்தவர் பலி

62பார்த்தது
நீச்சல் தெரியாமல் சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் குளித்தவர் பலி
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள சிறுமலையாறு நீர்த்தேக்கத்தில் கொடைரோட்டைச் சேர்ந்த பிரகாஷ், உறவினர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்றார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால், சேற்றில் கால் சிக்கி மூழ்கிய பிரகாஷை தேடும் பணி நடந்த நிலையில், மாலை நேரத்தில் இருட்டாக இருந்ததால் அப்பணி கைவிடப்பட்டு, இன்று (அக் 2) அவர் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி