இருசக்கர வாகனத்தில் சென்றவர் உடல் நசுங்கி வழி

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் வேலுச்சாமி வயது 55 இவர் தனியார் நிறுவனத்தில் தோட்ட வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது தனியார் சிமெண்ட் கம்பெனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் வேலுச்சாமி உயிர் இறந்தார். இந்த விபத்து குறித்து பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you