போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிமுக!

73பார்த்தது
போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிமுக!
ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்டம் சார்பாக வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் எஸ். எம். சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான அதிமுகவினர் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி