விருதம்பட்டில் நடைபெற்ற கபடி போட்டி

547பார்த்தது
விருதம்பட்டில் நடைபெற்ற கபடி போட்டி
காட்பாடி அடுத்த விருதம்பட்டில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.

வேலூர் மாநகராட்சி காட்பாடி அடுத்த விருதம்பட்டில் D. R B. R. Aஅம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியை காட்பாடி ஒன்றாவது மண்டல சுகாதார அலுவலர் கே. சிவக்குமார் அவர்கள் துவக்கி வைத்து பரிசுத்தொகையும் கேடயம் வழங்கினார். இக்கபடி போட்டியில் 60 ஊர்களில் வந்து கலந்து கொண்டனர்.