திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

3983பார்த்தது
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் நெமிலி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு வாக்குகள் பெற வேண்டும். அதற்காக கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று அமைச்சர் காந்தி நெமிலியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் வடிவேலுவிடம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் வாக்குகள் குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.