ஆம்பூரில் 50, 000 மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொண்டனர்.

56பார்த்தது
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆம்பூர் துத்திப்பட்டு பாங்கிஷாப், உமராபாத், மஜு ருல் உலும் பள்ளி மைதானம், நரியம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ரம்ஜான் கூட்டுத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். , துத்திப்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற கூட்டுத் தொழுகையில் சுற்று வட்டாரங்களில் இருந்து சுமார் 50, 000 மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டனர். , தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் கட்டி ஆற தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ,
தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன் தலைமையிலான திமுகவினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தலைமையிலான அதிமுகவினர் துண்டு பிரசங்கங்களை வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you