வாணியம்பாடி அருகே மண் கடத்தல்

81பார்த்தது
வாணியம்பாடி அருகே மண் கடத்தல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெகுந்தி பகுதியில் உள்ள ஏரியில் இருந்து விவசாய நிலத்திற்கு மண் எடுக்க அனுமதி பெற்று ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு டிப்பர் லாரிகளில் மண் கடத்தி வணிகம் செய்யப்பட்டு வருகிறது. உரிய துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தொடர்புடைய செய்தி