உ.பி விபத்து: முதலமைச்சர் இரங்கல்

78பார்த்தது
உ.பி விபத்து: முதலமைச்சர் இரங்கல்
உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸில் நடைபெற்ற ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில், "ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி