“ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்”

67பார்த்தது
“ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்”
நீட் தேர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “நீட் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். இந்தியா போன்ற பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் உயர்கல்வி நிர்வாகத்தை மையப்படுத்துவதை மாற்றியமைக்க வேண்டும். இதற்கு முதல் படியாக நீட் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட தேர்வுகளை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.