பீகாரில் இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

81பார்த்தது
பீகாரில் இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா
பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. மாநில பொறுப்பாளர்களான வினோத் சர்மா மற்றும் அரவிந்த் தாக்கூர் ஆகியோர் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் இரு தலைவர்களும் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாடு மற்றும் மாநில நலன் கருதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக வினோத் சர்மா தெரிவித்துள்ளார். பீகாரில் ஆர்ஜேடியிடம் காங்கிரஸ் கட்சி சரணடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you