TN: காவல் நிலையம் முன் விஷம் குடித்த இளம்பெண் பலி

67பார்த்தது
TN: காவல் நிலையம் முன் விஷம் குடித்த இளம்பெண் பலி
தம்பியின் மீது போலீசார் பொய் வழக்குப்பதிந்ததாக சகோதரிகள் விஷம் குடித்து உயிரிழந்த சோகம் தஞ்சாவூரில் நடந்துள்ளது. நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள் கீர்த்தி (27), மேனகா ஆகியோரில், கீர்த்தி தஞ்சாவூர் GHல் பரிதாபமாக உயிரிழந்தார். சகோதரர் தினேஷின் (26) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக குற்றம் சாட்டி காவல் நிலையம் முன் விஷம் குடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி