உடுமலை அருகே விபத்து ஏன் ஏற்பட்டது பொதுமக்கள் பேட்டி!

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கருப்புசாமி புதூர் பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை பகுதியில் நேற்று வேன் ஜீப் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர் இந்த நிலையில் இப்பகுதியில் முறையான எச்சரிக்கை பலகை வைக்க படாத காரணத்தாலும் உயர் மட்ட காலத்தில் வழி திறந்து விடப்பட்ட காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :