உடுமலை உழவர் சந்தையில் 3 கோடிக்கு மேல் காய்கறிகள் விற்பனை

70பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர் கார் வீதியில் உழவர் சந்தை உள்ளது இங்கு கடந்த ஜூன் மாதம் 6 லட்சத்து 92 ஆயிரத்து 645 கிலோ காய்கறிகளும், 81 ஆயிரத்து 930 கிலோ பழங்களும் என மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 575 கிலோ காய்கறிகள் வரத்து வந்துள்ளது. அதன்படியே 3 கோடியே 71 லட்சத்து 31 ஆயிரத்து காய்கறிகள் விற்பனை ஆகியுள்ளதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.