உடுமலை ஏழுமலையான் கோவில் பகுதியில் தூய்மை பணி!

2573பார்த்தது
உடுமலை ஏழுமலையான் கோவில் பகுதியில் தூய்மை பணி!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஏழுமலையான் கோவில் பகுதியில் உடுமலை ராயல்ஸ் அரிமா சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து ஏழுமலையான் கோவில் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த நிலையில் கோவில் பகுதியில் அதிக அளவு பிளாஸ்டிக்
கழிவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி