திருப்பூரில் நாளை மின்தடை அறிவிப்பு

7564பார்த்தது
திருப்பூரில் நாளை மின்தடை அறிவிப்பு
திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

திருப்பூர் திருநகர் துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எரு காடு ஒரு பகுதி, கே. வி. ஆர். நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே. என். எஸ். கார்டன், ஆலாங் காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கே. ஆர். ஆர். தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம், தொடக்கப்பள்ளி 1-வது, 2-வது தெரு, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ். ஆர். நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாத் திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு. வி. க. நகர், எல். ஐ. சி. காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல் லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம் பாளையம், அணைப்பாளையம், ஜே. ஜே. நகர், திருவள்ளுவர் நகர், கொங்கனகிரி கோவில், ஆர். என். புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி