திருப்பூர்: நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

2239பார்த்தது
திருப்பூர்: நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு
திருப்பூர் கோட்டத்திற்குட்பட்ட திருநகர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருகாடு ஒரு பகுதி, கே.வி. ஆர். நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கே.ஆர்.ஆர். தோட்டம், பூசாரிதோட்டம், கருவம்பாளையம், தொடக்கப்பள்ளி 1-வது, 2-வது தெரு, பொன்னுசாமி கவுண்டர்வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர். நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க. நகர், எல்.ஐ.சி. காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ. காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைபாளையம், ஜே.ஜே. நகர், திருவள்ளுவர் நகர், கொங்கனகிரி கோவில், ஆர். என். புரம் ஒரு பகுதி கல்லூரி சாலைஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி