சீரமைப்பு பணியில் இருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

64பார்த்தது
திருப்பூர் மாநகராட்சி குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது இந்நிலையில் திருப்பூர் அவிநாசி சாலை ஆசர் மில் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணிக்கு பள்ளம் தோன்றும் பணியில் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று மின்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் சென்று கொண்டிருந்த கம்பி அருந்து விழுந்தது. இதில் அங்கு பணி செய்து கொண்டிருந்த காங்கேயத்தைச் சேர்ந்த மணி(58) என்பவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you