உடுமலை: மலை கிராமங்களில் உற்சாக நடனம்!

541பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோடந்தூர் பொற்பாற்குடி ஆட்டுமலை, சம்பக்காடு , தளிஞ்சி உட்பட பல்வேறு மலை கிராமங்களில் கட்டளை மாரியம்மன், தளிஞ்சி கொண்டம்மாள் ஆகிய வனதேவதைகளுக்கு திருவிழா இன்று தொடங்கியது. இந்த நிலையில் மலைவாழ் மக்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு முடித்த பின் பாரம்பரியமான நடனங்கள் ஆடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் இந்த நிகழ்வில் ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி