உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதியில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி உள்ளது. நடப்பாண்டு குளிர்கால மலை, கோடைகால மழை வெயிலின் தாக்கம் சாகுபடி பரப்பு குறைந்தது. இதனால் சந்தைக்கு தக்காளி வரதுக்கு குறைந்தது இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை துவங்கியதால் மீண்டும் தக்காளி சாகுபடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் உடுமலை சந்தைக்கு தக்காளி வரத் அதிகரித்துள்ளது கடந்த சில தினங்களாகவே தினமூம்
3 ஆயிரம் பெட்டிகள் வரை விவசாயிகள் தக்காளி விற்பனை கொண்டு வந்திருந்தனர். இன்று
14 கிலோ கொண்ட பெட்டி 750 ரூபாய் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you