தாராபுரம் அருகே மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா!

57பார்த்தது
தாராபுரம் அருகே மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக விழா!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பட்டத்தரசி அம்மன், மற்றும் மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் மற்றும் தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் கலந்து கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி