அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு!

3996பார்த்தது
தூத்துக்குடியில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து செலுத்தினர். பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதை தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் சிலை அருகே சமத்துவ நாள் உறுதிமொழியை அமைச்சர் கீதா ஜீவன் படிக்க திமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழி முடிந்தவுடன் அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்குக ஓங்குக என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.