சிறப்பாக செயல்படும் தமிழக அரசு; நடிகர் பிரசாந்த் பாராட்டு‌!

57பார்த்தது
தூத்துக்குடியில் நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் பேசும்போது; பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது கடவுள் அந்த பாக்கியத்தை அளித்திருக்கிறார் இதேபோன்று எல்லாரும் உதவி செய்வார்கள் இந்த மழை வெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை கூட மறந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.

நமது நாடு மிகப்பெரிய நாடு அடுத்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக குளங்களை தூர்வார வேண்டும் மேலும் ஒவ்வொரு பேரிடர் காலத்தில் நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம் இனிமேல் இதே போல் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்

டேக்ஸ் :