திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி பணிமனை திறப்பு

59பார்த்தது
திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி பணிமனை திறப்பு
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் ஆணைகிணங்க பூவிருந்தவல்லி நகர செயலாளர் திரு திருமலை அவர்களின் ஏற்பாட்டில், திருவள்ளூர் மத்திய மாவட்ட பூவிருந்தவல்லி நகரம் சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி பணிமனையை ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் பூவிருந்தவல்லியில் திறந்து வைத்தார்.

உடன் திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி பார்வையாளர் திரு கிரிராஜன் MP, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு கிருஷ்ணசாமி MLA, திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் திரு சசிகாந்த் செந்தில் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி