அடிதடி வழக்குகளில் ஈடுபட்ட நபர் குண்டாசில் கைது

571பார்த்தது
அடிதடி வழக்குகளில் ஈடுபட்ட நபர் குண்டாசில் கைது
முக்கூடல் பகுதியில் வழிப்பறி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட பாப்பாக்குடி, சமத்துவபுரம், 3வது தெருவை சேர்ந்த பத்திரகாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் எஸ்பி பரிந்துரையில் ஆட்சியர் உத்தரவில் பத்திரகாந்த் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you