வேட்பாளர் சென்ற பூத்தில் வாக்கு பதிவு தாமதம்

57பார்த்தது
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் திட்டமிட்டபடி காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. காங்கிரஸ் ராபர்ட் புரூஸ் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மனக்காவலம்பிள்ளை நகர் வாக்குச்சாவடி எண் 61 இல் வாக்குப்பதிவு குறித்து பார்வையிட சென்றார். அங்கு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகி இருந்தது இது குறித்து அங்கிருந்து அலுவலரிடம் கேட்டறிந்தார். சுமார் 25 நிமிடம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி